الرواية
சந்ததிகளின் எண்ண மாற்றமும், அதனால் வரும் தாக்கங்களையும், உஷா கண்ணன் அழகாக கையாண்டிருக்கிறார். தன் தவறை உணர்ந்து, வருந்தி திருந்துவதைவிட வேறு நல்ல எண்ணம் இருக்க முடியாது என்று ஆணித்தரமாக கூறி உள்ளார். மன மாற்றதுக்கு காரணமான இடமே போதிமரம் என்று உணர்த்தியிருப்பது நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று.
இதுபோல பல கதைகள் கொண்ட அழகாக இந்த "கதம்ப வனம்" கதை தொகுப்பை வாசித்து மகிழ்வோம்.
تاريخ النشر
كتاب إلكتروني: 26 مارس 2024
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت