خطوة إلى عالم لا حدود له من القصص
சக்திவேலுவும், சித்ரகலாவும் காதலர்கள். அவர்கள் காதலுக்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்ப, இருவரும் ஓடிப் போகத் திட்டமிடுகின்றனர். மதுரையிலிருக்கும் நண்பன் பாண்டியனைச் சந்தித்து அவன் உதவியோடு திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் மதுரை வருகிறனர். வரும் வழியில் இருவரும் தனித்தனியே பிரிய நேரிடுகிறது.
அவ்வாறு பிரிந்த சித்ரகலா ஒரு மோசமான கும்பலிடம் சிக்கிச் சீரழிந்து, கிணற்றில் பிணமாக மிதக்கிறாள்.
அந்த விஷயம் தெரிந்து அந்தக் கிணற்றருகே வந்து, தானும் அதில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான் சக்திவேல்.
போலீஸ் சித்ரகலாவைக் கொன்றவர்களைத் துப்பறிந்து கண்டுபிடிக்க,
இரு ஆவிகளும் ஒன்றாகச் சேர்ந்து அவர்களைப் பழி வாங்கும் விதத்தை அழகாக கதையாக்கியுள்ளார் ஆசிரியர்.
காதல், சோகம், திரில்லிங், அமானுஷ்யம், எல்லாம் கலந்த கலவையாய் இக்கதை வாசகர்களை மிகவும் மகிழ்விக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
تاريخ الإصدار
كتاب : 18 مايو 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة