الرواية
இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சரஸ்வதி சம்மான் விருதை இந்தாண்டு (2023) பெறும் பிரபா வர்மா மலையாளக் கவிஞர், பாடலாசிரியர், அச்சு- தொலைக்காட்சி ஊடகங்களை வழிநடத்திய முன்னோடிப் , பத்திரிகையாளர், சமூக செயல்பாட்டாளர், என்பதோடு மலையாள இலக்கியத்தின் பெரும் ஆளுமையும் ஆவார்.
சரஸ்வதி சம்மான் விருது மட்டுமின்றி, சாகித்ய அகாதெமி விருது உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட இலக்கிய விருதுகளைப் பெற்றவர். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதான ரஜத் கமல் விருதையும் தன் திரைப்பாடலுக்காகப் பெற்றவர்.
تاريخ النشر
كتاب إلكتروني: 12 أبريل 2025
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت