خطوة إلى عالم لا حدود له من القصص
الرواية
சாம்ராட் அசோகர் காலத்தில், புத்த மதம் தழைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடந்த சரித்திர நிகழ்வான, புத்தர் ஞானம்பெற்ற போதி மரத்திலிருந்து ஒரு கன்றை அவரது மகளும் பௌத்த துறவியுமான சங்கமித்ரா புத்த கயாவிலிருந்து எடுத்துப் போய் இலங்கைத் தீவில் நட்ட பயணத்தை மையமாக வைத்து எழுதப்பட்டக் கதை. அதில் ஊடாக அழகான ஒரு புனைவு காதல் கதை. சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களை ஒரு வரைபடம் போல விவரித்துள்ளார் ஆசிரியர். சரித்திரக் கதைகளுக்கு அடிப்படை சுவாரஸ்யம் மற்றும் நம்பகத்தன்மை. இரண்டும் இந்நூலில் அமைந்துள்ளன. குறுநாவலாக இல்லாது நாவலாக இருந்திருக்கக் கூடாதா? என்று தோன்ற வைப்பதே நூலாசிரியருக்குக் கிடைத்த வெற்றி.
تاريخ الإصدار
كتاب : 6 مارس 2025
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة