الشعر
புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணி புரியும் இவர் முனைவர் பட்டம் பெற்றவர். இதுவரை 13 நூல்கள் மற்றும் மற்றும் 170 கட்டுரைகளை எழுதியுள்ளார். இலக்கண மொழி கல்வெட்டு வரலாறு, ஆண் ஆளுமையில் பெண் கற்பு, கவிதை முரண், தமிழ்ச் சமூகத்தில் கற்பும் கற்பிப்பும், புறநானூறு – பதிப்பு வரலாறு, சிறுபாணாற்றுப்படை – பதிப்பு வரலாறு, பொருநராற்றுப்படை – பதிப்பு வரலாறு போன்றவை இவரின் சில நூல்கள். இவர் 2007-ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் ‘செம்மொழி இளம் அறிஞர் விருது’ பெற்றுள்ளார். இவரின் ஆய்வுக் களம் இலக்கியம், இலக்கணம், சமூகவியல் போன்றவைகளாகும்.
تاريخ الإصدار
كتاب : 4 يونيو 2020
الشعر
புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணி புரியும் இவர் முனைவர் பட்டம் பெற்றவர். இதுவரை 13 நூல்கள் மற்றும் மற்றும் 170 கட்டுரைகளை எழுதியுள்ளார். இலக்கண மொழி கல்வெட்டு வரலாறு, ஆண் ஆளுமையில் பெண் கற்பு, கவிதை முரண், தமிழ்ச் சமூகத்தில் கற்பும் கற்பிப்பும், புறநானூறு – பதிப்பு வரலாறு, சிறுபாணாற்றுப்படை – பதிப்பு வரலாறு, பொருநராற்றுப்படை – பதிப்பு வரலாறு போன்றவை இவரின் சில நூல்கள். இவர் 2007-ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் ‘செம்மொழி இளம் அறிஞர் விருது’ பெற்றுள்ளார். இவரின் ஆய்வுக் களம் இலக்கியம், இலக்கணம், சமூகவியல் போன்றவைகளாகும்.
تاريخ الإصدار
كتاب : 4 يونيو 2020
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة