3
روايات رومانسية
செழிப்போடும் செல்வாக்கோடும் வளர்ந்தவள்தான் நம் கதாநாயகி. திடீரென்று அவள் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு உயிரிழப்பால் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளானாள்.
யாரை வெறுத்தாளோ அவனே அவளுக்கு பலவிதத்திலும் உதவிகள் செய்தான். அவன்தான் நம் கதையின் கதாநாயகன். அவனின் அருகாமை அவள் இழந்த நிம்மதியை திரும்பவும் பெற்றுத்தந்தது. அதை புரிந்துகொண்டு நேசிக்க தொடங்கியது அவளின் மனம்.
ஆனால் அடுத்தடுத்து அவன் செய்த செயல்களால் அவளே அவனை அடியோடு வெறுக்கவும் தொடங்கினாள். அவளின் அந்த வெறுப்பு தான் அவன் வாழ்க்கையின் திருப்புமுனையாக மாறியது.
இறுதியில் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் கதை. முழு நாவலையும் படித்துவிட்டு பதிவிடுங்கள் அன்பு உள்ளங்களே!!!
تاريخ الإصدار
كتاب : 6 أبريل 2020
3
روايات رومانسية
செழிப்போடும் செல்வாக்கோடும் வளர்ந்தவள்தான் நம் கதாநாயகி. திடீரென்று அவள் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு உயிரிழப்பால் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளானாள்.
யாரை வெறுத்தாளோ அவனே அவளுக்கு பலவிதத்திலும் உதவிகள் செய்தான். அவன்தான் நம் கதையின் கதாநாயகன். அவனின் அருகாமை அவள் இழந்த நிம்மதியை திரும்பவும் பெற்றுத்தந்தது. அதை புரிந்துகொண்டு நேசிக்க தொடங்கியது அவளின் மனம்.
ஆனால் அடுத்தடுத்து அவன் செய்த செயல்களால் அவளே அவனை அடியோடு வெறுக்கவும் தொடங்கினாள். அவளின் அந்த வெறுப்பு தான் அவன் வாழ்க்கையின் திருப்புமுனையாக மாறியது.
இறுதியில் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் கதை. முழு நாவலையும் படித்துவிட்டு பதிவிடுங்கள் அன்பு உள்ளங்களே!!!
تاريخ الإصدار
كتاب : 6 أبريل 2020
خطوة إلى عالم لا حدود له من القصص
التقييم الإجمالي استنادًا إلى تقييمات :reviewالعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة