خطوة إلى عالم لا حدود له من القصص
الرواية
இறைவன் நம்மை படைக்கும் போதே நம்மிடம் கேட்டு, தாயையும், தந்தையையும், நிறத்தையும், அழகையும் படைப்பதில்லை. புற அழகு ஏதுமில்லாத சில பெண்களின் அக அழகு அந்த குறைபாட்டை போக்கி விடும். நல்ல குணம், இனிய உரையாடல், உயர்ந்த பண்பு, பிறருக்கு உதவும் சுபாவம், விருந்தோம்பல் ஆகிய அழகிற்கு புறஅழகு ஈடாகாது.
அன்னை தெரசாவின் அழகு அவரது கருணை, அன்பு, தொண்டு உள்ளம்தான். இந்திராவின் அழகு அவருடைய தைரியம், நாட்டை ஆண்ட விதம், நெருக்கடி காலங்களில் அவர் எடுத்த முடிவுகள். ஜெயலலிதாவின் நேர்கொண்ட பார்வை. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல், பத்மா சுப்ரமணியத்தின் நடனம் என ஒவ்வொரு சாதனையாளர்களையும் நினைக்கும் போது அவர்களின் புற அழகு தெரிவதில்லை. மாறாக அவர்களின் திறமையே நமக்கு அழகாக தெரியும். அழகு என்பது பார்ப்பவர் கண்களில் தான் உள்ளது.
புற அழகு பெண்ணிந்த முக்கியமில்லை, அக அழகே முக்கியமான ஒன்று என்பதை இக்கதையில் வரும் கதைநாயகி மூலம் நமக்கு எடுத்து கூறும் நாவலாசிரியர் ஒருவர் கண்ணுக்கு அசிங்கமாக தெரியும் பெண் மற்றவர்களின் கண்ணிற்கு எவ்வளவு அழகாக தெரிகிறாள் என்பதை மிகவும் அற்புத படைப்பாக நமக்கு வழங்கியுள்ளார்.
تاريخ الإصدار
كتاب : 30 سبتمبر 2020
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة