الرواية
வைரவியாபாரியான நீலகண்டனின் மகள் திருமணத்திற்கு நாள் குறித்திருக்கும் நிலையில் கடத்தப்படுகிறாள். ரகசிய விசாரணைக்கு இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். நீலகண்டனின் கடந்த கால சிக்கல் ஒன்றுஅவளைப் பின்தொடர்கிறது. ஜாதி என்னும் மாயப்பிசாசு நிகழ்த்திய ஆணவக் கொலை ஒன்றைப் பற்றிய கதை
تاريخ النشر
كتاب إلكتروني: 7 يوليو 2022
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت