التاريخ
விரிந்துபட்ட மௌரியப் பேரரசின் சக்ரவர்த்தி சந்திரகுப்தனின் புதல்வன் பிந்துசாரன்.ஆசார்யர் சாணக்கியனின் பிரதம சீடன். தந்தையைப்போன்றே வல்லமையும் புத்திக் கூர்மையும் உடையவன். இவன் மீது மகதத்தின் இளவரசி ப்ரவல்லிகா தேவி மையல் கொள்கிறாள். வணிககுலத்தைச் சேர்ந்த மித்ரஹாசினியும் காதல் கொள்கிறாள். யுத்தபூமியில் களம் கண்டு வெற்றி கொண்டவனின் தடந்தோள்களில் எந்தப் பேரழகி மணமாலை சூடி காதலில் வாகைமாலை சூடப்போகிறாள்.? மித்ரஹாசினியை வாசித்தால் விடை தெரிந்து விடும்.
تاريخ النشر
كتاب إلكتروني: 9 مايو 2022
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت