خطوة إلى عالم لا حدود له من القصص
الرواية
செய்திகளை அறிவதிலும் பகிர்வதிலும் இந்தியர்களுக்கு இணையே இல்லை . நமது சாதாரண நலம் விசாரித்தலில் கூட முதலில் வருவது 'என்னப்பா, என்ன சேதி?' என்பதுதான். மகாபாரதத்தில், 18 நாள் நடைபெற்ற போரை கண் தெரியாத திருதராஷ்டிரனுக்கு எடுத்துக் கூறிய சஞ்சயன்கூட ஒரு செய்தித் தொகுப்பாளர்தான். அதனால்தான் செய்திகளை, தகவல்களைக் கூறும் இதழ்களுக்கு, வடமொழியில் சஞ்சிகா என்று பெயர் வந்தது. தமிழில் கூட, சஞ்சிகை என்று கூறுவார்கள். அந்த வகையில், இன்றைய நிருபர்களுக்கும் வர்ணனையாளர்களுக்கும் தொகுப்பாளர்களுக்கும் சஞ்சயன் ஒரு முன்னோடி என்று கூறலாம்.
நமது ரத்தத்தில் ஊறிப்போன செய்திகளை அறியும் ஆர்வத்தையும், அதற்கு உதவுகின்ற நூல்களையும் இணைத்துப் பாருங்கள், அதுதான் இதழியல். அந்த இதழியலை வாசிக்கலாம் வாங்க
تاريخ الإصدار
كتاب : 22 نوفمبر 2021
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة