خطوة إلى عالم لا حدود له من القصص
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே பிரம்ம ஞானிகளின் திருஅவதாரம் நிகழும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் ஸ்ரீ சுகப்ப்ரம்ம மகரிஷி, ஜடபரதர், ஜனக மகரிஷிகளின் வரிசையில் தோன்றிய மகா ஞானிதான் பகவான் ரமணர். அவரது வாழ்க்கையின் நிகழ்வுகளை ஏற்கனவே “ரமணர் ஆயிரம்”, “ஸ்ரீரமண பாகவதம்” போன்ற நூல்களாக எழுதியிருந்தாலும் சுருக்கமாக, எல்லாருக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் என்ற ஆவலில் தோன்றியதுதான் இந்த மின்னூல். பகவானின் கமல மலர்ப் பாதங்களில் இந்த நூலைச் சமர்ப்பிக்கிறேன். இதனை வாசிக்கும் ஆன்மிக அன்பர்களுக்கு என் வணக்கங்கள்.
ஸ்ரீ ரமண ஜோதி நம்மை வழி நடத்தட்டும். என்றும் துணையாக இருந்து காக்கட்டும்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!
என்றும் அன்புடன் பா.சு.ரமணன்
تاريخ الإصدار
دفتر الصوت : 30 ديسمبر 2022
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة