திகில் கதை படிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இக்கதை ஒரு வரபிரசாதம். இக்கதையில் வரும் நாயகி லூஸியின் வாழ்க்கையில், கெட்ட சக்தியினால் அவள்படும் இன்னல்களும், துன்பங்களும் திகிலோடும் சுவாஸ்யத்துடனும் சொல்லப்பட்டிருக்கிறது. தீய சக்தியினால் அவள் செய்யும் லீலைகளையும் அதிலிருந்து அவள் எப்படி மீண்டு குடும்பத்தில் இணைகிறாள் என்று அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
تاريخ النشر
كتاب إلكتروني: 5 فبراير 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت