Step into an infinite world of stories
Religion & Spirituality
வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் என்று எதுவும் இல்லை, உலகின் தோற்றத்துக்குப் பின்னணியிலும் எதுவும் இல்லை என்பதே நாத்திகம். அவ்வாறின்றி, உலகின் தோற்றத்துக்கு ஏதோவொரு காரணம் இருப்பதையும், இந்த வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருப்பதையும் வலியுறுத்துவது ஆத்திகம். இதில் ஆண்டவனை கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அறநெறிகளைப் பின்பற்றுவதே முக்கியம். இதுபோன்ற நிரீஸ்வரவாத ஆன்மீக மார்க்கங்கள் பற்றிய முக்கிய நூல்களும், தத்துவங்களும் சம்ஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய வடமொழிகளில்தான் மிகுதியாக உள்ளன. குறிப்பாக சம்ஸ்கிருதத்திலேயே அதிக அளவில் உள்ளன என்பது ஆச்சரியமான உண்மை. அதேநேரத்தில், தனிப்பட்ட நூல்கள் இல்லாவிடினும், ஆண்டவனை மறுக்கும் ஆன்மீகத்தில் தமிழின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
இவ்வாறு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றிய இத்தகு நிரீஸ்வரவாத ஆன்மீக மார்க்கங்களை, உள்ளது உள்ளபடி, எனக்குத் தெரிந்தவரையில் வாசகர்களிடம் பகிர்ந்துகொள்வதே எனது இந் நூலின் நோக்கம்.
Release date
Ebook: October 19, 2021
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International