இந்தக் கதையின் கதாநாயகி சஞ்சனா காணத் துடிக்கும் முகத்திற்குச் சொந்தக்காரியான நிருபமா, நமக்கு ‘ஆசை முகம் மறந்தாயோ’வில் ஏற்கெனவே அறிமுகமானவர்தான். இந்தக் கதையில் தனது கணவனைச் சூழ்நிலையால் பிரிந்து ஆன்மீகத்தில் இழுக்கப்பட்டு இமயத்தில் அமைதியைத் தேடும் அவள் முகத்தைக் காண, சஞ்சனா அவளைத் தேடிச் செல்கிறாள். அவள் முகத்தை சஞ்சனா கண்டாளா என்பதுதான் கதை. தெளிந்த நீரோடையைப்போல் செல்கிறது கதை.
undefined: September 13, 2022
இந்தக் கதையின் கதாநாயகி சஞ்சனா காணத் துடிக்கும் முகத்திற்குச் சொந்தக்காரியான நிருபமா, நமக்கு ‘ஆசை முகம் மறந்தாயோ’வில் ஏற்கெனவே அறிமுகமானவர்தான். இந்தக் கதையில் தனது கணவனைச் சூழ்நிலையால் பிரிந்து ஆன்மீகத்தில் இழுக்கப்பட்டு இமயத்தில் அமைதியைத் தேடும் அவள் முகத்தைக் காண, சஞ்சனா அவளைத் தேடிச் செல்கிறாள். அவள் முகத்தை சஞ்சனா கண்டாளா என்பதுதான் கதை. தெளிந்த நீரோடையைப்போல் செல்கிறது கதை.
undefined: September 13, 2022
Step into an infinite world of stories
Overall rating based on 3 ratings
Heartwarming
Page-turner
Thought-provoking
Download the app to join the conversation and add reviews.
English
International