Classics
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறநெறி கருத்துக்களை எடுத்துக் கூறும் நூல்களுள் ஒன்றாக இன்னிலை விளங்குகிறது.
மனிதர்கள் இனிமையான நிலையை அடைவதற்கு என்ன வழி வகைகளோ அவற்றைக் கூறுவதால் இந்த நூலுக்கு இன்னிலை என்று பெயர் வந்தது. இந்த நூலை இயற்றியவர் பொய்கையார் என்பவர். இந்த பொய்கையார்தான் பொய்கை யாழ்வார் என்றும் வாதப் பிரதி வாதங்கள் உண்டு. மகாபாரதத்தைப் பாடிய பெருந்தேவனார் என்பவர் இந்த நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியுள்ளார்.
மேலும், இந்த நூல் ஆசிரியர் அன்றமரில் சொற்ற அறவுரையாகிய கண்ணனின் கீதையைக் கேட்டுப் பேயும் சான்றோர் அவையைச் சேர்ந்தது’ என்று (1) கூறுதலாலும், ‘‘தம் கடமைகளை அறியாதவர் திருமாலின் விரி நிழல் தாம் எய்தார்’’ (3) என்று கூறியிருந்ததாலும் இவரை வைணவராகக் கொள்ளலாம்.
கற்போருக்கு கற்கண்டாக இனிக்கும் கருப்புச் சுவைகளைக் கொண்ட இன்னுரைகளை இந்த நூலில் கற்று அனைவரும் பயன் அடைய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Release date
Ebook: May 17, 2021
Classics
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறநெறி கருத்துக்களை எடுத்துக் கூறும் நூல்களுள் ஒன்றாக இன்னிலை விளங்குகிறது.
மனிதர்கள் இனிமையான நிலையை அடைவதற்கு என்ன வழி வகைகளோ அவற்றைக் கூறுவதால் இந்த நூலுக்கு இன்னிலை என்று பெயர் வந்தது. இந்த நூலை இயற்றியவர் பொய்கையார் என்பவர். இந்த பொய்கையார்தான் பொய்கை யாழ்வார் என்றும் வாதப் பிரதி வாதங்கள் உண்டு. மகாபாரதத்தைப் பாடிய பெருந்தேவனார் என்பவர் இந்த நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியுள்ளார்.
மேலும், இந்த நூல் ஆசிரியர் அன்றமரில் சொற்ற அறவுரையாகிய கண்ணனின் கீதையைக் கேட்டுப் பேயும் சான்றோர் அவையைச் சேர்ந்தது’ என்று (1) கூறுதலாலும், ‘‘தம் கடமைகளை அறியாதவர் திருமாலின் விரி நிழல் தாம் எய்தார்’’ (3) என்று கூறியிருந்ததாலும் இவரை வைணவராகக் கொள்ளலாம்.
கற்போருக்கு கற்கண்டாக இனிக்கும் கருப்புச் சுவைகளைக் கொண்ட இன்னுரைகளை இந்த நூலில் கற்று அனைவரும் பயன் அடைய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Release date
Ebook: May 17, 2021
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
International