Step into an infinite world of stories
Fiction
டாக்டர் தூயமணியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வாழ்வரசியின் தத்துப்பிள்ளைகளான நல்லொளி மற்றும் செல்லத்தம்பி இவர்களே நம் கதையின் கதாநாயகி மற்றும் வில்லன்.
செல்லத்தம்பி கெட்ட சகவாசத்தினால் சீரழிந்து போகிறான். அதை நம்ப மறுக்கிறாள் தாய். தாய்க்கு புரிய வைக்க முயற்சிக்கிறாள் மகள்.
இவர்களுக்கு இடையில் வரும் சின்னையா நல்லொளியின் குடும்பத்திற்கு எவ்வாறு அறிமுகம் ஆகிறான். அவன் யார்? அவன் அக்குடும்பத்திற்கு செய்வது நன்மையா? இல்லை தீமையா? என்பதை ஆசிரியர் சுவராசியமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக கூறுகிறார்.
Release date
Ebook: December 10, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
9.99 € /month
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International
