Step into an infinite world of stories
Religion & Spirituality
அருளாளர்களை எப்பாடுபட்டேனும் அணுகி ஆசி பெற வேண்டும்; அவர்கள் உபதேசங்களைக் கேட்க வேண்டும்; அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களின் அருளாசி ஆபத்தைச் சம்பத்தாக்கும். அசுபத்தைச் சுபம் ஆக்கும்!
அத்துடன் அவர்கள் பூவுலகில் பூதவுடலுடன் இல்லாவிட்டாலும் கூட ஜீவசமாதியில் இருந்து அருள் பாலிக்கிறார்கள். ஆகவே அவர்களை நினைப்பதும், அவர்களை வணங்கிப் போற்றுவதும், அவர்கள் கூறிய அருளுரைகளைப் படித்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் நற்பயன் அளிக்க வல்லதே. இந்த வகையில் முதலில் அருளாளர்களைப் பற்றி முதலில் அறிவதே இதற்கான முதல் படி.
இந்த நூலில் 18 மகான்களின் சரிதத் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.
Release date
Ebook: May 9, 2022
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International