Step into an infinite world of stories
Fiction
அதிக நேரம் செல்போன் பயன்பாட்டால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நல, மனநலக் கேடு, கால நேர விரயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளுக்கு பெற்றோரே முன்னுதாரணமாக இருந்து காட்ட வேண்டிய நேரம் இது. குழந்தைத் தன்மையை இழந்து விட்டு அவர்கள் குழந்தையாக வாழ்ந்து எந்தப் பயனும் இல்லை.
இந்நூலிலுள்ள ஒரு சில கதைகள் இதை எடுத்துரைக்கின்றன.. மகாகவி பாரதி சொல்வதைப் போல... பயந்து பயந்து நடுங்காமல் இன்றைய பெண் குழந்தைகள் ரௌத்திரம் பழகவும் வேண்டும்... இதை ஜூலி கதை சொல்கிறது...
எல்லா உயிரினத்திலும் தாய் என்பவள் அன்பிலும் பாசத்திலும் ஒன்றுதான் என்பதை தாய்ப் பூனை கதை சொல்கிறது.... மேலும் இதில் உள்ள சில கதைகளைப் படித்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
Release date
Ebook: August 17, 2022
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International