Step into an infinite world of stories
Classics
முடத்தாமகண்ணியார் என்னும் புலவர் கரிகால் சோழன் சிறப்புக்கள் குறித்து பாடிய நூல். பரிசு பெற விரும்பி இருக்கும் பொருநனை ஆற்றுப் படுத்துவதாக இந்த நூலில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளது. இந்த நூல் வஞ்சி அடிகளும் ஆசிரியத்தாளும் கலந்து 248 அடிகளில் அமைந்துள்ளது.
பொருநர் என்று சொன்னால் வேடமணிந்து கொள்பவர் அல்லது வீரர் என்று அர்த்தம். இக்காலத்திலும் சிலரை பகல்வேடக்காரர் என்று கூறுகிறோம். அவர்களும் கூட இந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.
பொருநர்கள் பல வகையில் உள்ளனர். ஏர்க்கலம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என்று சொல்லலாம். இந்த நூலில் சிறப்பிக்கப்படும் பொருநர் போர்க்களத்தில் பாடுபவன். இவர்கள் திருவிழாக்கள் தோறும் சென்று தங்கள் திறமைகளைக் காட்டுவார்கள். ஒரு ஊரில் அந்த விழா முடிந்த பிறகு மற்றொரு ஊருக்குச் செல்வர்.
Release date
Ebook: July 29, 2021
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International