Lyric & Poetry
வெற்றிக் கோடுகள் என்ற நூல் நம்பிக்கையும் மன உறுதியையும் தருகின்ற மானிடவியலின் மகத்துவமாகும். ஒரு மனிதன் தன் வெற்றிக்கு உரிய இலக்கினை அடைய எண்ணமும் செயல்பாடும் துரிதமாக தேவையாகிறது. ஒவ்வொரு செயல் பாட்டையும் உறுதியிட்டு கோடிட்டு காட்டக் கூடிய சர்வ வல்லமை தனிமனிதனுக்கு உண்டு. அதனை சாதனையாக நிகழ்கின்ற போது சராசரி மனிதனையும் சாதனை பட்டியலில் பதிக்கக்கூடிய சக்தி கிடைத்து விடுகிறது என்றால் அதற்கான கடின உழைப்பும், அயராது சிந்தித்து செயல்படுகின்ற தன்மையும் தான் ஒரு மனிதனின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாக திகழ்வது கருத்து பரிமாற்றங்களே அதனை முறையாக கவனிக்கப்படுகின்ற போது காலத்தால் நிர்ணயிக்கப்பட்ட கனவுகளும், உணர்வுகளும் வலிமை பெற்று திகழ்கிறது. வாழ்வியலின் தத்துவங்களும் சித்தாந்தங்களும் நம்மை ஒரு போதும் பொருட்படுத்தாத போது நமது எண்ணங்களே சர்வசக்தியாக திகழ்ந்து சாதனை நிகழ்த்தக் கூடிய மன பக்குவ நிலையினை உண்டாக்கி விடுகின்றன. ஆகவே மனித நேயங்களையும், மகத்துவ உணர்வுகளையும் வேறுபடுத்தி பார்க்காமல் ஒன்றோடு ஒன்றாக சார்ந்த நிலையுள்ள போது நமது சிந்தனைகள் மகத்துவம் பெற்று வெற்றிக் காண துடிக்கிறது என்பதனை உணர்த்தும் நூலாக உருவாக்கப்பட்டு உங்கள் எண்ணங்களில் தவழும் வண்ணம் கருத்துக்களை தகவல்களாக பொதிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் படித்து பயன் பெற வேண்டுகிறேன்.
Release date
Ebook: December 18, 2019
Lyric & Poetry
வெற்றிக் கோடுகள் என்ற நூல் நம்பிக்கையும் மன உறுதியையும் தருகின்ற மானிடவியலின் மகத்துவமாகும். ஒரு மனிதன் தன் வெற்றிக்கு உரிய இலக்கினை அடைய எண்ணமும் செயல்பாடும் துரிதமாக தேவையாகிறது. ஒவ்வொரு செயல் பாட்டையும் உறுதியிட்டு கோடிட்டு காட்டக் கூடிய சர்வ வல்லமை தனிமனிதனுக்கு உண்டு. அதனை சாதனையாக நிகழ்கின்ற போது சராசரி மனிதனையும் சாதனை பட்டியலில் பதிக்கக்கூடிய சக்தி கிடைத்து விடுகிறது என்றால் அதற்கான கடின உழைப்பும், அயராது சிந்தித்து செயல்படுகின்ற தன்மையும் தான் ஒரு மனிதனின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாக திகழ்வது கருத்து பரிமாற்றங்களே அதனை முறையாக கவனிக்கப்படுகின்ற போது காலத்தால் நிர்ணயிக்கப்பட்ட கனவுகளும், உணர்வுகளும் வலிமை பெற்று திகழ்கிறது. வாழ்வியலின் தத்துவங்களும் சித்தாந்தங்களும் நம்மை ஒரு போதும் பொருட்படுத்தாத போது நமது எண்ணங்களே சர்வசக்தியாக திகழ்ந்து சாதனை நிகழ்த்தக் கூடிய மன பக்குவ நிலையினை உண்டாக்கி விடுகின்றன. ஆகவே மனித நேயங்களையும், மகத்துவ உணர்வுகளையும் வேறுபடுத்தி பார்க்காமல் ஒன்றோடு ஒன்றாக சார்ந்த நிலையுள்ள போது நமது சிந்தனைகள் மகத்துவம் பெற்று வெற்றிக் காண துடிக்கிறது என்பதனை உணர்த்தும் நூலாக உருவாக்கப்பட்டு உங்கள் எண்ணங்களில் தவழும் வண்ணம் கருத்துக்களை தகவல்களாக பொதிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் படித்து பயன் பெற வேண்டுகிறேன்.
Release date
Ebook: December 18, 2019
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
International