كتب واقعية
நம்பிக்கைதான் மனித வாழ்வின் அஸ்திவாரம்! அது உறுதியாக இருந்தால்தான் வாழ்வு மாளிகை உறுதிப்படுகிறது. அதேபோல, பக்தி பலனளிக்க வேண்டும் என்றால், அங்கும் நம்பிக்கைதான் அவசியம்! அப்படியொரு நம்பிக்கையை, நீள நெடுக இந்த நூல் முழுதும் காண்கிறோம்.
அதற்கான ஆதார ஸ்ருதியாக விளங்குகிறார் பகவான் ஸ்ரீசத்ய சாய் பாபா. புற்றுகளே நிரம்பியிருந்த புட்டர்பத்தி, இன்று விமானத்தளம் காணும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால், அது அவரின் அபூர்வ சக்தியின் விளைவுதான்!
تاريخ النشر
كتاب إلكتروني: 9 يوليو 2025
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
