காதல், வீரம், ஞானம் ஆகிய மூன்றுக்கும் அதிபதியாகப் போற்றப்படும் இறைவன் முருகப் பெருமான். காதல் அதாவது இச்சா சக்திக்கு வள்ளி, வீரம் அதாவது கிரியா சக்திக்கு தேவசேனா ஆகியோர் சமேதனாய் ஞான சக்தியாக திருமுருகன் வீற்றிருக்கிறான்.
முருகன் ஒரு வித்தியாசமான கடவுள். அவன், ஒரு கலவை. பெயரே ஸ்கந்தன் அல்லவா? ஸ்கந்தம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு ஒன்றான கலவை, இணைப்பு என்று அர்த்தம் உள்ளது. அவன் ஒரு சுயம்பு.
மலைக் குகைகளிலும் மனக் குகைகளிலும் வாழும் குகப் பெருமானான முருகனை முழுமையாக உணர்ந்து உரைக்க யாராலும் இயலாது. இருப்பினும், பரந்து விரிந்துபட்ட முருக வழிபாட்டை அவனருளால் என்னால் இயன்ற அளவுக்கு இந்நூலில் எடுத்துரைக்க முயன்றுள்ளேன்.
تاريخ الإصدار
كتاب : 22 نوفمبر 2021
காதல், வீரம், ஞானம் ஆகிய மூன்றுக்கும் அதிபதியாகப் போற்றப்படும் இறைவன் முருகப் பெருமான். காதல் அதாவது இச்சா சக்திக்கு வள்ளி, வீரம் அதாவது கிரியா சக்திக்கு தேவசேனா ஆகியோர் சமேதனாய் ஞான சக்தியாக திருமுருகன் வீற்றிருக்கிறான்.
முருகன் ஒரு வித்தியாசமான கடவுள். அவன், ஒரு கலவை. பெயரே ஸ்கந்தன் அல்லவா? ஸ்கந்தம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு ஒன்றான கலவை, இணைப்பு என்று அர்த்தம் உள்ளது. அவன் ஒரு சுயம்பு.
மலைக் குகைகளிலும் மனக் குகைகளிலும் வாழும் குகப் பெருமானான முருகனை முழுமையாக உணர்ந்து உரைக்க யாராலும் இயலாது. இருப்பினும், பரந்து விரிந்துபட்ட முருக வழிபாட்டை அவனருளால் என்னால் இயன்ற அளவுக்கு இந்நூலில் எடுத்துரைக்க முயன்றுள்ளேன்.
تاريخ الإصدار
كتاب : 22 نوفمبر 2021
خطوة إلى عالم لا حدود له من القصص
التقييم الإجمالي استنادًا إلى تقييمات :reviewالعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة