நீர் இல்லாமல் இவ்வுலகில் எதுவும் இல்லை. இதையே வள்ளுவர் 'நீரின்றி அமையாது உலகு' என்று குறிப்பிடுகிறார். இதேபோல் அங்கநாட்டில் மழை பெய்யாமல் அந்த நாடு முழுவதுமே இயற்கைவளம் குன்றி வறண்ட பூமியாக காணப்படுகிறது. மன்னனான ரோமபாதனுக்கு மட்டும் ஏன் தன் அங்கதேசத்தில் இவ்வளவு சிக்கல்கள்? அங்கதேசம் வறண்ட பூமியாக தோன்றக் காரணம் என்ன? இதில் வைசாலி என்பவள் யார்? வைசாலி எதற்காக பாணவனத்திற்கு செல்கிறாள்? ரிஷ்யசிருங்கன் எதற்காக அங்கநாட்டிற்கு வருகிறான்? ரிஷ்யசிருங்கனின் மனதை ஆக்கிரமிக்கும் அந்த முதல்பெண் யார்? வறண்ட தேசத்தில் மழை பெய்யுமா? பத்தினியாய் வாழ்ந்தாலும், வாழ நினைத்தாலும் தாசிப்பெண்களுக்கு கடைசிவரை 'தாசி' என்ற பெயர்தான் விதியோ? இவர்களுடன் நாமும் முதல் மழையில் நனைவோம்...
Release date
Audiobook: 29 January 2022
நீர் இல்லாமல் இவ்வுலகில் எதுவும் இல்லை. இதையே வள்ளுவர் 'நீரின்றி அமையாது உலகு' என்று குறிப்பிடுகிறார். இதேபோல் அங்கநாட்டில் மழை பெய்யாமல் அந்த நாடு முழுவதுமே இயற்கைவளம் குன்றி வறண்ட பூமியாக காணப்படுகிறது. மன்னனான ரோமபாதனுக்கு மட்டும் ஏன் தன் அங்கதேசத்தில் இவ்வளவு சிக்கல்கள்? அங்கதேசம் வறண்ட பூமியாக தோன்றக் காரணம் என்ன? இதில் வைசாலி என்பவள் யார்? வைசாலி எதற்காக பாணவனத்திற்கு செல்கிறாள்? ரிஷ்யசிருங்கன் எதற்காக அங்கநாட்டிற்கு வருகிறான்? ரிஷ்யசிருங்கனின் மனதை ஆக்கிரமிக்கும் அந்த முதல்பெண் யார்? வறண்ட தேசத்தில் மழை பெய்யுமா? பத்தினியாய் வாழ்ந்தாலும், வாழ நினைத்தாலும் தாசிப்பெண்களுக்கு கடைசிவரை 'தாசி' என்ற பெயர்தான் விதியோ? இவர்களுடன் நாமும் முதல் மழையில் நனைவோம்...
Release date
Audiobook: 29 January 2022
Step into an infinite world of stories
Overall rating based on 32 ratings
Heartwarming
Sad
Page-turner
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 32
Dharani
26 Feb 2022
Interesting story
Radha
9 Dec 2022
Wonderful narration and interesting story.
BALAKRISHNAN
16 Feb 2022
கதை வழக்கம் போல சிறப்பு..குரல் பதிவு நேரில் காண்பது போல் இதமாக இருந்தது அற்புதம்..
Sureshkumar
23 Dec 2022
Interesting, lovable and informative about reason for Ramayan struggle.
Uma
22 Aug 2022
The excellent narration by Fathima Babu made this novel thoroughly enjoyable. I hope Fatima will narrate many more audio books
Gayathri
17 Nov 2022
Nice and super. ...
Hariharan
1 Jul 2022
ஒரு வரலாறு நடக்க பல காரணிகள் தேவைப்படுகின்றன இது வரலாற்றுக்கு மட்டுமல்ல தனி மனிதனுக்கும் சரி
தேவச்சந்திரன்
15 Feb 2022
வாசிப்பாளர் பாத்திமா பாபு தன்னுடைய தேர்ந்த வாசிப்பு திறன் இந்தப் புத்தகத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார் இதை உருவாக்கிய இரண்டு ஒளி புத்தக நிறுவனங்களுக்கும் இதன் ஆசிரியருக்கும் நன்றி மேலும் இந்த நிறுவனம் நவீன இலக்கியங்களை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
Nithya
17 Jul 2023
Fathima Babu’s story rendering takes us deep into the story. It is a wonderful story but my heart aches with its ending.
Sharmika
27 Nov 2023
Unexpected connection with ramayanam ...
English
India