ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
6 of 5
นอนฟิกชั่น
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர்.
1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி.
ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார்.
இந்த ஒலி நூலில் 1981 முதல் 1985 வரையில் ராஜநாராயணன் எழுதிய
சுப்பண்ணா
நிலை நிறுத்தல்
அவுரி
ஒரு செய்தி
மொத்தைப் பருத்தி
விடுமுறையில்
குருபூசை
சுற்றுப்புற சுகாதாரம்
தாச்சண்யம்
இவர்களைப் பிரித்தது
உண்மை
தாவைப் பார்த்து
நாற்காலி
என்ற 13 கதைகள் இடம் பெறுகின்றன
© 2023 Ramani Audio Books (หนังสือเสียง ): 9798368972206
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 7 มิถุนายน 2566
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย