ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
உணர்ச்சிக் குமிழின் துளிகளாய் துளிரிப்பது கவிதை. மன சஞ்சாரத்தின் கனவுகளை, கற்பனையால் தொட்டு எழுதும்போது கவிதைகள் வருகின்றன.
அமைதியின் கர்ப்பத்திலும்; ஆரவாரத்தின் பிரசவத்திலும் கேட்கிற மழலை குரலாய்... அடிநெஞ்சின் ஆரிப்பரிப்பாய்... வெளிப்படும் வினோதம் உங்கள்முன் கவிதைகளாய்... புதுக்கவிதையின் பெருக்கெடுப்பில் மறந்துபோகும் மரபுக் கவிதைகளை மணிச்சரமாய் சரமாய் கோர்த்து, மாலையிடும் முகத்தான் ‘ஆனந்த நதியில்...’ எனும் அற்புதப் பாக்களாய் உங்கள்முன் வைக்கிறேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย