ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
ஆத்மா என்பது அழிவற்றது என்ற கருத்தை வேதங்களும் ஆகமங்களும் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. ஒரு பிறவியில் நிறைவேறாத ஆசைகள் அடுத்து வரும் பிறவிகளில் நிறைவேறுவதற்கான சூழல்கள் உருவாகின்றன. இந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட பிறகே மெய்ஞானம் உதயமாகும். ஆகவே நம்முடைய விருப்பங்கள், அன்பு, கருணை, தியாகம்... ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தால் 'ஆத்ம தாகம்' தன் இலக்கினை அடைந்து விடும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 29 พฤศจิกายน 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย