ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
வேலைக்குப் போகாமல் அடிக்கடி பெண்கள் வம்பில் மாட்டும் சிகாமணியை மதுரைக்கு வேலை விஷயமாக அனுப்புகிறார். அப்பா விஸ்வநாதன். அந்த வேலைக்கு போகாமல் ஊர் திரும்பும் சிகாமணி மதுரையில் காவேரி என்ற பெண்ணை ஏமாற்றி விட்டு வந்ததாக பழி சுமத்துகிறான் மயில்பாண்டியன் சிகாமணிக்கு அதிர்ஷ்ட தேவதையின் பார்வை கிட்டுகிறது. மயில்பாண்டி, சிகாமணி போலவே இருக்கும் எம்.எல்.ஏ. பட்டாபி மாதிரி அரசியலுக்கு நுழைந்து கலாட்டா செய்தால் நிறைய பணம் கொடுப்பதாகச் சொல்கிறான். வெற்றிகரமாக எம்.எல்.ஏ. வேடத்தில் வருகிறான் சிகாமணி. ஆனால் எதிர்பாராத விதமாக ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமுலுக்கு வருகிறது. காவேரி, சிகாமணியை மணக்கிறாள்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 11 ธันวาคม 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย