ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
โรแมนซ์
நான்கு போர்ஷன்கள் கொண்ட அந்தக் குடியிருப்பில் வாழும் ஓய்வு பெற்ற ஆசிரியர் தேவநாதன், தன் மூத்த மகளுக்குத் திருமணம் செய்து வைக்க படாதபாடு படுகிறார். அந்தக் குடியிருப்பின் உரிமையாளரான சம்பூர்ணம் மிகவும் கண்டிப்பான, வாய்த்துடுக்கான பெண்மணி. சிறிதும் லஜ்ஜையில்லாமல் குடியிருப்பவர்களை தெருவில் நின்று கொண்டு கத்திக் கத்தி திட்டுவாள். எல்லோரும் அதை பொறுத்துக் கொண்டாலும், தேவநாதனின் இளைய மகள் அர்ச்சனா பொறுக்க முடியாமல் அடிக்கடி அந்தப் பெண்மணியுடம் சண்டையிடுவாள்.
ஒரு நாள் மூத்த பெண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்கும் போது, இவர்கள் அழைக்காமலே அந்த சம்பூர்ணம் வீட்டிற்குள் வந்து அமர்கிறாள்.
அவளிடமிருந்து பூகம்பத்தை எதிர்பார்த்தவர்கள் அவளது மாபெரும் தியாகத்தைத் தெரிந்து கொண்ட பின் அவளுக்கு நன்றி செலுத்தினர்.
அந்த சம்பூர்ணத்திடம் அடிக்கடி சண்டை போடும் அர்ச்சனாவும் மனம் மாறி, அந்தப் பெண்மணியின் ஊனமுற்ற மகனைத் திருமணம் செய்கிறாள்.
சக மனித உறவுகளைப் பற்றி மேன்மையோடு எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் பெண் வாசகர்களை நிச்சயம் கவரும், என்பதில் சிறிதும் ஐயமில்லை.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 เมษายน 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย