ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
เรื่องสั้น
1. தான் விரும்பும் அழகியின் குளோன் வேண்டும் என்று பணக்கார இளைஞன் விக்ரம் ஜெனிடிக் இன்ஜினியரிங் படித்த நிலாவைக் கேட்கிறான்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட மனித குளோனிங்கை நிலா செய்தாளா? அபர்ணாவின் நகலை விக்ரமிடம் அவள் ஒப்படைத்தாளா?
2. அழகான 19 வயது கோடீஸ்வரியான அப்சராவை "தா உயிரைத் தா" என்று ஒரு பாடல் மயக்கி எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. இறுதியில் அப்சரா என்னவானாள்?
3. தங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில் வளவனும் செம்பியனும் அரசியலையும் ஆன்மீகத்தையும் தேர்வு செய்யக் காரணமென்ன?
4. இந்தியாவின் பாராளுமன்றக் கட்டிடத்தை வான் வழியாகத் தாக்க நடக்கும் சதியை இந்திய உளவுத்துறை "ரா" வைச் சேர்ந்த அருணும் ப்ரீத்தி குப்தாவும் "காக்கும் கரங்களாக" எவ்வாறு முறியடிக்கிறார்கள்?
5. அழகான பெண்களைப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் இந்திர பூபதி நடத்திய "இன்டர்வியூ"வில் அவரே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மரணத்திற்கு யார் காரணம்?
6. இச்சாதாரி பாம்புகளின் கதையைக் கூறும் "நாகலட்சுமி"
7. சந்தேகப்படும் கணவனிடம் மனோ வதை படும் "நல்லதோர் வீணை" வானதியின் முடிவு என்ன?
8. பெண்களையும் குழந்தைகளையும் கடத்தும் கும்பலை பிடிக்கும் "ஆபரேஷன் சக்தி" என்ற தீபாவின் சாகசம்.
9. "ஊஞ்சல்" மூலம் தங்களைக் கொலை செய்தவர் யார் என்று லதாவின் குழந்தை மற்றும் மாமியாரின் ஆவிகள் எப்படிக் காட்டிக் கொடுக்கின்றன?
10. ஒரு மழை நாளில் ஓடும் ரயிலில் நடந்தது என்ன?
இன்னும் சுவாரஸ்யமான மற்றக் கதைகளையும் படியுங்கள். என்னுடைய அடுத்த புத்தகங்களை ஆவலுடன் எதிர்பார்ப்பீர்கள்.
அன்புடன்,
லீலா ராமசாமி
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 10 เมษายน 2567
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย