นิยาย
வெளிநாட்டுப் பயணங்களையும், அங்கு கண்ட புதிய மண்ணையும், அதில் வாழும் அல்லது வாடும் ஈழத்தமிழர்களின் அவலங்களையும் கதைகளாக்கியுள்ளார். எல்லாவற்றிலும் நிஜம் நெருப்பாகச் சுடுகிறது. இப்பதினான்கு சிறுகதைகளில் பல பத்திரிகைகளில் வெளிவந்தவை; சில இதற்காகவே எழுதப்பட்டவை.
எழுத்து என்பது சுயப்பிரதாபமோ சுத்தமான உத்திகளின் வடிகட்டல்களோ அல்ல. அது மனித உறவுக்கான மந்திர வலை. இவ்வலை பின்னும் நூற்றுக்கணக்கான படைப்பாளிகளுள் சுப்ரபாரதி மணியனும் ஒருவர்.
วันเปิดตัว
อีบุ๊ก: 2 กุมภาพันธ์ 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา