ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
‘பாஸ்ராவிலிருந்து...’ சிறுகதையை வாசித்துவிட்டு ஒருவர், கதையின் ஆசிரியரை கிருத்துவர் என்று நினைத்து ‘கூடுதலான மதப்பிரச்சாரம்’ என விமர்சித்தார். ‘ஃபாத்திமாவும்...’ சிறுகதையை வாசித்துவிட்டு, மசூதிகளில் வகுப்பெடுக்கும் மதப்போதகர் ஒருவர் தொலைபேசியில் ‘இவர் நிச்சயம் இஸ்லாமியராகத்தான் இருக்க வேண்டும்’ என்றார். ‘பிராது’ கதையை வாசித்த இன்னொருவர் இந்த எழுத்தாளர் சிலகாலமாவது ஆன்மீக மடத்தில் கழித்திருக்கலாம் என்று கருதியதாகக் கூறினார். உண்மையில் ஒரு படைப்பாளி நீரைப்போல… தான் அடைபட்ட கலன்களின் வடிவத்திற்கேற்பத் தன்னை வடிவமைத்துக் கொள்கிறவன். தேவைப்படும்போது மீறுவதும் அவன் இயல்பு. இந்தப் புத்தகம் எழுத்தாளரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பு வித்தியாசமான உத்திகளில் வெவ்வேறு களங்களில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பே இந்த நூல்...
วันเปิดตัว
อีบุ๊ก: 14 กุมภาพันธ์ 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย