ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นอนฟิกชั่น
சரணாகதி நெறியைத் தமது இன்தமிழின் இசையால் பாடிய நம்மாழ்வாரையும், பெருமாளிடமே வழிப்பறி செய்து, சரணாகதி மந்திரோபதேசம் பெற்று, பெருமாளையே ஆசார்யனாகக் கொண்ட சீடனான மங்கைமன்னன் நெறியையும், சரணாகதி காவ்யமான இராமாயணத்தையும் ரகுவம்சத்தாரால் பூசிக்கப்பட்டு இப்பூவுலகில் சரணாகதி தெய்வமாக நின்று அருள் புரியும் அரவணைத் துயிலும் அரங்கனைப் பாடிய குலசேகரரையும் போற்றிப் பாடியுள்ள இராமானுசர், நம்மாழ்வாரையும், திருமங்கையாழ்வாரையும் தமது ஆசார்யர்களாக வரித்துக் கொண்டார். சரணாகதி ரஹஸ்யத்தை விஷ்ணு புராணம், இராமாயணம், பாரதம், பகவத்கீதை, திவ்ய பிரபந்தம் இவற்றின் மூலமாக இராமானுசர் எடுத்துரைத்துள்ளார்.
วันเปิดตัว
อีบุ๊ก: 6 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
