ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
கௌதம புத்தரைப் பற்றி நாம் எல்லோரும் ஒற்றை வரியில் சொல்லத்தக்க விதமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதாவது - ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ இதனை வலியுறுத்தியவர் புத்தர். இதுதான் பலருக்கும் தெரியும்.
ஆனால் இந்த உண்மையைக் கண்டறிய அவர் அடைந்த கஷ்டங்களும், இன்னல்களும், துயரங்களும்... அப்பப்பா! சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது. தன்னை வருத்தி மறுபிறப்பை வென்று ‘நிர்வாண மோட்ச’த்தை அடைந்த மகான் அவர்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 17 สิงหาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย