ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
เรื่องสั้น
சிறுகதை தமிழ் இலக்கியத்தின் முக்கியக் கூறு. சிறுகதை வடிவில், நாவலுக்கு (தொடர் கதை) மாறாக, வாழ்வின் எதார்த்தத்தை எடுத்துச் சொல்லி சிந்தனையைத் தூண்டும் சிறுகதை இலக்கியம் ‘சப்பரம் தூக்கி’ சிறுகதைத் தொகுப்பால் கிறிஸ்தவ வாழ்வுப் பின்னணி கொண்ட புதிய வரவு ஒன்றைப் பெறுகிறது.
அழகிய மொழி நடை, ஆழமான தத்துவம், உள்ளத்தைத் தொடும் வாழ்வின் எதார்த்தங்கள் ஆகியவற்றைத் தாங்கி வரும் 'சப்பரம் தூக்கி’ சிறுகதை நூலை தமிழ் இலக்கியத்தின் புதிய வரவாகப் படைப்பதில் பெருமிதம் அடைகிறேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 19 ธันวาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย