ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ประวัติศาสตร์
முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த பெருநகரம் சென்னை. பல கிராமங்களாகச் சிதறிக்கிடந்த சென்னை நகரை ஒருங்கிணைத்து நாட்டிலேயே நான்காவது பெரு நகரமாக மாற்றிய பெருமை ஆங்கிலேயர்களையே சாரும். ‘திருப்பதியைத் தள்ளிவிட்டு சென்னையை எடுத்துக் கொண்டீர்களே!’ என்று ஆந்திர மாநிலத்தவர் இன்றைக்கும் முணுமுணுக்கும் அளவிற்கு மகத்தான வளர்ச்சியைத் தொட்டு நிற்கும் மாநகரம் இது.
பழமையோடு புதுமைகளையும் இன்முகம் காட்டி வரவேற்கும் அற்புத குணாதிசயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள பரந்து விரிந்த மனத்தைக் கொண்ட மாமனிதர்கள் இங்கு ஏராளம். இந்நகரின் தொடக்கம் முதல் இன்று வரையிலான வளர்ச்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தை எதிர்த்தாலும், அவர்கள் செய்த நன்மைகளை மறக்காமல் இன்றும் நினைவில் கொண்டிருக்கும் நகரம் இது. இதன் பழம் பெருமைகளையும், புது அருமைகளையும் முடிந்த அளவிற்கு இப்புத்தகத்தில் திரட்டித் தந்துள்ளேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 17 สิงหาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย