ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ஜெய்ப்பூரில் ஆரம்பித்து, தில்லி, மதுரை, செண்பகக் கோட்டை என்று பயணிக்கும் த்ரில்லர் கதை. சிறிதளவு அமானுஷ்யம், சிறிதளவு ஆன்மிகம், சிறிதளவு வரலாறு என்று அனைத்து அம்சங்களும் கலந்த விறுவிறுப்பான கதை. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்ட வஞ்சகர்கள் தங்கள் சதிச் செயல்களால் நல்லவர்களை வீழ்த்துவதையும், நீதி இறுதியில் நிலைநாட்டப் படுவதையும் எனது கற்பனையில் கலந்து நிறைய திருப்பங்களுடன் சுவாரஸ்யமான கதையாக வடித்திருக்கிறேன். செண்பகக் கோட்டை ஜமீனின் பழைய வரலாற்றைத் தெரிந்து கொள்ளப் படித்துப் பாருங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 12 สิงหาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย