ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
மருத்துவத்துறையில் ஒரு செவிலியாகத் தன்னுடைய பணி தொடங்கியது முதல் பணி ஓய்வு பெற்ற நாள் வரையிலான அனுபவங்களை “என் தூரிகையின் வண்ணங்கள்” (ஒரு செவிலியின் பயணம்) என்ற ஒரு நூலாகத் திருமதி. மங்கையர்க்கரசி ப்ரகாஷ் எழுதி இருக்கிறார்.
அவர் பணிக் காலத்தில் சுகாதாரத் துறை எப்படி இருந்தது. பொது சுகாதாரம் இருந்த நிலை, மக்களின் அறியாமை, ஒழிக்க முடியாது என்று கருதப்பட்ட நோய்கள் ஒழிக்கப்பட்ட விதம், தனிப்பட்ட முறையில் ஒரு பெண்ணாக அவர் எதிர்கொண்ட சவால்கள் என்று எல்லாவற்றையும் தன் நினைவின் அடுக்குகளில் இருந்து தனது 78-வது வயதில் எழுதிய விதம் பிரமிப்பை உருவாக்குகிறது.
ஆசிரியர் ஒரு தொழில்முறை எழுத்தாளர் அல்ல என்ற நினைப்பே வராத வகையில், யாரையும் ஒற்றெடுக்காமல், தனக்கென ஒரு பாணியில் அடுத்தடுத்த பக்கங்களுக்கு வாசிப்பை எடுத்துச் செல்லும் சுவராஸ்யத்தை விதைக்கிறார்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 7 กรกฎาคม 2566
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย