ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
พัฒนาตนเอง
குழந்தைகளுக்கும் சிறு வயதினருக்கும் அடிக்கடி நோய் தாக்குதல் ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், அவர்கள் மின்னல் வேகத்தில் குணமடைந்துவிடுவார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா?
நோய் பற்றிய அறியாமை.
அதனால்தான் நோயைப் பொறுத்தவரை, ‘அறியாமையே வரம்’ என்கிறார்கள். கிராமத்து மனிதர்களை நிறைய நோய்கள் அண்டாமல் இருப்பதற்கான காரணமும் இந்த அறியாமைதான்.
உடல் மீது நம்பிக்கையும் மனம் மீது உறுதியும் கொண்ட மனிதரை நோயால் எளிதாக வீழ்த்திவிட முடியாது. புத்தகத்தில் நுழையுங்கள், நோய் அச்சத்தில் இருந்து வெல்வதற்கான வழிகளை அறிந்துகொண்டு மகிழ்வுடன் வாழுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 1 มิถุนายน 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย