ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
படிப்பதில் உள்ள சுகம் சிலர் மட்டுமே அறிந்த அனுபவம். அப்படி படிக்கிற அனுபவம் பாடநூல் படித்தலோடு நின்று விடக்கூடாது. புத்தகங்கள், பத்திரிகைகள், என படித்தல் என்றும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதனால் வாழ்க்கையில் பல புதுப்புது பொருள் அறியலாம். உள்ளம் விரிவடையும். அறிவு தெளிவு பெற்று மிளிரும். ஆனால் இங்கு கல்வி கற்பதிலேயே சரியான முறைப்படுத்தல் இல்லை. எப்படி படித்தல் படிப்பு நமக்குள் தங்கும் என்னும் புரியவைத்தல் இங்கு முதலில் அவசியம்.
படிப்பதிலுள்ள சிறப்பை அறிந்து படிப்போம் என பள்ளி செல்லும் பிள்ளைகளிலிருந்து படிப்பின் சுவையை, சுகத்தை அறியவைக்க வேண்டும் என்பது கல்விச்செல்வர் இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களின் எண்ணம், பாடநூல், புத்தகம், பத்திரிகை, என படிப்பதில் உள்ள சுகத்தை சொல்கிறார். அந்த அனுபவத்தை அறிந்து பெறலாம் மாணவர்களும் நாமும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 2 กุมภาพันธ์ 2566
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย