ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
โรแมนซ์
கவிதை என்றாலே காதல் இல்லாமல் இருக்குமா என்ன? ஆம் காதல் கவிதை படிக்க தொடங்கும் போதே ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு உள்ளுக்குள் இயற்கையாக தோன்றும். உதடு மட்டும் அல்லாமல் கண்களும் சிரிக்கும் என்ன? கண்கள் சிரிக்குமா!! ஆம் உண்மைதான் கண்கள் சிரிக்கும். விருப்பமான ஒன்றை பார்க்கும்போது கண்களும் ரசித்து சிரிக்கும் கவிதைகளை படிக்க எடுத்தாலே இதயம் மகிழ்ச்சியில் ஆட தொடங்குகிறது. மகளிர் கல்லூரியில் படிக்கும் பெண்கள் அவர்கள் செய்யும் சேட்டைகள், ரகளைகள், அவர்களின் காதல் நிலை, அவர்கள் காதல் வயப்படும் மன நிலை. இவைகளை பற்றி இந்த புத்தகத்தில் கவிதைகளாக தூவி உள்ளேன். ஒரு பெண்ணை ஒரு ஆண் இவ்வளவு உறுக்கமாக ரசிக்க முடியுமா என்னும் அளவிற்கு இக்கவிதைகள் அமைகின்றன.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 มีนาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย