ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
களிப்பு என்பது காயத்திற்கு களிம்பு பூசுவது போன்றதாகும். அந்த களிப்பை அளிப்பது சிரிப்பு! என்றால் மிகையாகாது. சிரிப்பு மனிதனுக்கு மட்டுமே கிடைத்த வரமாகும். நகைச்சுவை என்பது பஞ்சபூதங்களோடு தொடர்புடையது. எனவேதான் "பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்" என்றனர். சிரிப்பை ஜோக், நகைச்சுவை, ஹாஸ்யம் என பல்வேறு பெயர்களில் கூறுவர். நகைச்சுவை நடிகர் தங்கவேலு அவர்கள் ஒருமுறை வானொலி பேட்டியில் நகைச்சுவை என்பது "நகைத்து அதன் கருத்தை மனதில் வை" என்றார்.
மன அழுத்தம், நெருக்கடியில் இருந்து விடுபட அன்றாட வாழ்வில் சிரிப்பு தேவைப்படுகிறது. அத்தகைய சிரிப்புதான் மகிழ்ச்சியையும் மன பரவசத்தையும் அளிக்கிறது. உள்ளத்தை உவகை அடைய செய்யும் ஆற்றல்மிக்க சிரிப்பினை தொகுத்து, "ஜோரான ஜோக்ஸ்" என்ற படைப்பு உருவாக்கம் பெற்றுள்ளது. மகிழச் சிறந்த ஜோக்ஸ் இவை என்பதை படிக்கும் போதே உணர வைக்கும்.
วันเปิดตัว
อีบุ๊ก: 14 กุมภาพันธ์ 2566
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย