ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
தோகை விரித்தாடும் மயிலில் இறைவனைக் காண்பது எளிது. அன்றாடம் பார்க்கும் காக்கையின் சிறகினிலே இறைவனைப் பார்க்க பாரதியால் மட்டுமே முடியும்.
என்னைத் தன் கொத்தடிமையாகக் கொண்ட அந்தப் பச்சைப்புடவைக்காரி காக்கைக்ச் சிறகுகளைப் போன்ற அன்றாட நிகழ்வுகளில் தன்னைப் பார்க்கும் அருளை எனக்குக் கேட்காமல் கொடுத்தாள். நான் சந்தித்த மனிதர்களில், எனக்கென்று தேடிய அடையாளங்களில், அன்றாடம் நான் பேசும் பேச்சில், என் எழுத்தில், என் தொழிலில் ,என் உறவுகளில் உள்ளூடாக இருந்த உண்மைகளை நேரில் வந்து உணர்த்தினாள். அந்த உண்மைகள்தான் இந்த நூலின் பொருளடக்கம்.
பச்சைப்புடவைக்காரிக்கு நான் காலகாலத்திற்கும் அடிமை என்பதை அவள் கொடுத்த அனுபவங்களால் எழுதி என் கண்ணீரால் கையெழுத்திட்ட கொத்தடிமைச் சாசனமே காக்கைச் சிறகினிலே..
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 12 สิงหาคม 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย