ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
காலநிலை மாற்றம் என்ற பேரிடர் இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது. மனிதரின் இயற்கைக்கு முரணான செயல்களால் அது தீவிரப்படுத்தப்பட்டு, ஒரு புறம் அதிதீவிர கனமழை, கடும் வெள்ளம் என்றும், மறுபுறம் வறட்சி, காட்டுத்தீ மற்றும் தண்ணீர்ப்பஞ்சம் என்றும் நாம் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றோம். இத்தகைய இடர்களை சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் வன உயிரினங்கள் முதலான உயிரியப்பன்மயத்தைப் பாதுகாப்பதன் வாயிலாகவும், இயற்கை நமக்களித்த வரமாகிய மரங்களை வளர்ப்பதன் மூலமும் எவ்வாறு நாம் எதிர்கொள்ள முடியும் என்பது பற்றியும் மற்றும் அது தொடர்பான இன்ன பிற சுவாரஸ்யமான தகவல்களையும் இந்நூல் தன் வசம் கொண்டுள்ளது.
அனைவரும் இத்தகு அரிய செய்திகளை அறிந்துகொள்வதோடு, அவற்றை நடைமுறைப்படுத்தி, நாம் வாழும் இந்தப் புவியினை எதிர்வரும் இளம் தலைமுறையினருக்கு நல்ல நிலையில் ஒப்படைக்க வேண்டும் என்று நூலாசிரியர் அனைவரையும் வேண்டுகின்றார்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย