ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ஒரு நல்ல கவிஞனுக்கு அடையாளங்கள் யாவை? மனதைக் கவர்ந்திழுக்கும் அழகிய நடை, ஆழமான சொற்களை மிகக் குறைவாகக் கையாண்டு உயர்ந்த உணர்வுகளைக் காலம்தோறும் எழுப்பிக் கொண்டே இருப்பதற்கான உத்தரவாதம், கேட்கும் போதெல்லாம் காதில் தேனெனப் பாய்ந்து கொண்டே இருப்பது, மொழியின் ஆழ, அகல, நீளத்தை முற்றிலுமாக அறிந்து அதைக் கையாள்வது -இவை ஒரு நல்ல கவிஞனுக்கான அடையாளங்கள்.
இந்த நூலின் உள்ளே கவியரசனின் கவிதை ஜாலத்தைக் காண உங்களை அழைக்கிறேன். ஒரு பெரும் கடலில் சில துளிகளை இனம் காட்டியுள்ளேன், அவ்வளவு தான்!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 9 พฤษภาคม 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย