ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
கப்பலில் மர்மமான முறையில் நடக்கும் கடத்தலுக்கு ஒரு பிரபல துப்பறிவாளர் சுந்தரேசன் நியமிக்கப்படுகிறார். ஆப்பிரிக்காவிலிருந்து நீலத் தீவு வழியாக இந்தியாவுக்கு வரும் கப்பல் அப்படி என்ன மர்மங்களை சுமந்து வருகிறது? நீலத் தீவுக்கும் இந்த கடத்தலுக்கும் என்ன சம்பந்தம்? அந்த கப்பலை கடத்த முயற்சிப்பது யார்? அதனால் அவர்களுக்கு என்ன பயன்? இந்த மர்மங்களை எவ்வாறு சுந்தரேசன் லலிதாவின் உதவியுடன் கண்டறிகிறார் என்பதை தமிழ்வாணனின் விறுவிறுப்பான நடையில் வாசியுங்கள்.
கடல்கள்; கப்பல்கள் பற்றிய நிறைய பொது அறிவு தகவல்களை அறிந்து கொள்ளவும் இந் நாவல் உதவும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 10 ธันวาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย