ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
இதுவும் ஒரு காதல் காவியம்தான். காதல்தான் எத்தனை வகை. நடிகை விமலா ஆனந்தனையும் ஜோசப்பையும் விரும்பினாள். திரைக்காதல்கள் பெரும்பாலும் தற்கொலையில்தான் அல்லது தற்கொலை முயற்சியில்தான் முடிகின்றன. முறைப்பெண் காதல்களோ முறைக்கப்படுவதும் உண்டு; முறைப்படி மணத்தில் முடிவதும் உண்டு. மரியா ஒரு காதல் மலர்; கலைவேந்தன் - ஜுலிக்காதலில் மலர்ந்தாள். அவளை ஜோன்ஸ் காதலித்தான். ஆனால் நிறைவேறவில்லை. மரியா ஆனந்தன் காதலோ திருமணத்தில் முடிகிறது. இதற்கு அன்னை வேளாங்கன்னி மாதாவின் அருள்தான் காரணம். அவள்தான் அவர்களுக்கு வந்த அத்தனை இடையூறுகளையும் அழித்து உதவினாள். பெரும்பாலும் தோற்ற காதல்களே காவியமாகும் என்றால் இது வெற்றிக் காவியம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 19 ธันวาคม 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย