ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
கோயில்கள், சுவாமி தரிசனம், சிற்பக்கலை என்றால் எனக்கு எப்போதும் அலாதிப் பிரியம் உண்டு. தமிழ்நாட்டுக் கோயில்கள் மற்றும் பிற மாநில அபூர்வக் கோயில்களுக்கு அடிக்கடி நண்பர்களுடன் சென்று திரும்புவதும், அந்த ஆலயங்கள் குறித்து எழுதுவதும் நான் விரும்பிச் செய்யும் காரியங்கள்.
எனக்கு வெகு காலமாகவே சில ஐயங்கள் இருந்து வந்தது. ‘நாம் இன்றைக்கு வழிபடுகிற கடவுள்கள் எங்கிருந்து வந்தார்கள்? இந்தக் கடவுள் தத்துவம் தோன்றியது எப்படி? விநாயகர், சிவபெருமான், பார்வதி, முருகன் மகாவிஷ்ணு, இப்படி இவர்களை மக்கள் வழிபடும் வழிமுறை எங்கிருந்து ஆரம்பமாயிற்று?’ - இவையே என் ஐயங்கள். இவற்றிற்கான விடைகளைத் தெரிந்து கொள்ளவே இந்த புத்தகம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 มีนาคม 2567
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย