மாதவி தான் மனப்பூர்வமாகக் காதலித்த சந்திரனை மணந்து கொள்ள முடியாது போனதால் பூபதியை மணந்து அவனது அன்பான அரவணைப்பால் இனிதே இல்லறம் நடத்துகிறாள். சந்திரனை மாதவியிடமிருந்து தன் பணபலத்தைக் காட்டிப் பறித்துக் கொள்கிறாள் பரிமளா. பணத்துக்காகத் தன் காதலைப் பலியிட்ட சந்திரன் அதோடு நில்லாது மாதவியின் வாழ்க்கையில் குறிக்கிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? அதன்பின் அவள் என்னென்ன மாற்றங்களை சந்திக்கிறாள்? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...!
วันเปิดตัว
อีบุ๊ก: 6 มีนาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา