ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
உமாவும் ரமணனும் அக்கா தம்பி. மாளிகையில் வாழ்ந்த அவர்கள் சிறு வயதிலேயே வீதிக்கு தள்ளப்படுகிறார்கள். தாய் தந்தையின் மரணம் தற்கொலை என்று கோர்ட் தீர்ப்பு வழங்க, அது கொலை தான் என்று பூக்காரப் பெண் சொல்கிறாள். அவள் தான் அவர்களை வளர்க்கும் பணியை ஏற்றுக் கொள்கிறாள். பதிமூணு வயதில் உமா பூப்பெய்துகிறாள். அவளை அந்த கிராமத்தில் சந்திக்கும் ஷங்கர் அவளை காதலிக்கிறான். அவளும் அவனை நேசிக்க அவர்கள் பிரிய அவனை தேடுகிறாள். பல வருடங்கள் ஓடி விடுகிறது. அவனை ஒரு வழியாக அவள் சந்தித்த போது, அவனை குற்றவாளி என்று உணர்கிறாள்.
உமாவும் ரமணனும் அவர்களின் சொந்த வீட்டிலேயே அடிமையாக வந்து வாழும் சூழல் ஏற்படுகிறது. பெற்றோரை கொன்றவனை, தப்பிக்க வைத்த நீதிபதியை தேட அது யார் என்று புரிய.... குழப்பங்கள். பிரச்சனைகள்.... வலிகள்.... இவர்கள் வாழ்வுக்குள் சென்று பார்த்தால் தெரிவது இருள் தான். வெளிச்சத்தை தேடும் அவர்களின் முயற்சி பலித்ததா? சமூகத்தில் ஏமாற்றப்பட்ட அனாதை பிள்ளைகளின் விடியலை நீங்களும் தேடிப் பாருங்கள்... படியுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 28 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย