ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
உலகின் மகோன்னத நாடு பாரதம், அந்த பாரதத்தில் தலைசிறந்தவர்கள் தமிழர்கள் என்பதே மகாகவி சுப்ரமண்ய பாரதியின் உறுதியான எண்ணம். பாரதப் பண்பாடும், தமிழ்ப் பண்பாடும் வேறு வேறு என்பதைப் போன்ற பொய்ப் பிரசாரம் திராவிட, கம்யூனிஸ, கிறிஸ்தவ, இஸ்லாமிய இயக்கங்களின் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. அவர்களது திணிப்புகளுக்கு உதவும் என்பதால் இந்தத் திரிபுகளில் அவர்கள் தீவிரம் காட்டுகின்றனர்.
இந்தப் பொய்மையை முறியடிக்க நம்மிடம் உள்ள இலக்கிய ஆதாரங்களை நாம் ஊன்றிப் படிக்கவேண்டும். அந்த வகையில் சிலச் சில சந்தர்ப்பங்களில் நான் எழுதிய கட்டுரைகளை இங்கே தொகுத்து அளிக்கிறேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 22 พฤศจิกายน 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย